sathiyamweb
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன...
முகூர்த்த நாளையொட்டி கல்யாண மாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
உசிலம்பட்டியில் முகூர்த்த நாளையொட்டி கல்யாணமாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
பூக்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கல்யாணமாலையின் விலை கிடுகிடுவென உயர்ந்து, 3 ஆயிரம்...
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
மாங்காடு அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கோவூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்...
தந்தை கண் முன்னே மகள் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதி தந்தை கண் முன்னே 14 வயது மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள்...
நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்
திருக்குவளை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனத்தை சேர்ந்த சேகர்,...
சென்னை சுற்றுலா சொகுசு கப்பலை புதுச்சேரியில் அனுமதிக்காதது ஏன்?
சென்னையில் இருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் தான் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி வழங்கவில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர்...
காவலாளியை 2 மணி நேரம் வெளியே வர விடாமல் சிறைவைத்த கரடி
நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் நட்சத்திர ஓட்டல் காவலாளியை 2 மணி நேரம் வெளியே வர விடாமல் சிறைவைத்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாய் என நினைத்து விரட்டிய காவலாளியை கரடி பழிக்கு, பழி...
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
நீலகிரி மாவடட்ம் உதகை அருகே கல்லட்டி மலைபாதையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த...
சுகாதாரத்துறை அமைச்சரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
டெல்லி சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை கடந்த 7ந்தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், 2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80...
மேலும் ஒரு லாக் அப் மரணம்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த...