Tag: Tamil Nadu
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முட்டையின் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்படி, முட்டையை 4 ரூபாய் 60 காசுகளுக்கு...
பிரதமர் ஏன் சென்னை வருகிறார்?
பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு தனி விமானத்தில் இன்று மாலை 5.10 மணிக்கு வருகை புரிகிறார்.
விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பிரதமரை நேரில் வரவேற்கின்றனர்.
இதன்பின்னர், நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர்...
கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..?
சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்தம்...
கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்குப்பதிவு
விசா மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
விதிமுறைகளை மீறி 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி...
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற முதல்வர்
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், பள்ளியில் படித்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
கல்வி என்பது...
தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ராமு-ரேணுகா தம்பதி.
இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையான தினேஷ் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3...
அரியலூரில் நாளை 22 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் எம். எல்.ஏ.வுமான காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படவுள்ளது.
இதனால் அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில்,...
மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலூர் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு மிரட்டல் வந்ததது.
இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அரசு தலைமை...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்...
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி...