Tuesday, October 22, 2024

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

0
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது தொடர்பாக குடியரசு மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ மருத்துவமனையில்...

இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

0
இந்தியா மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி, நேற்று...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

0
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல்...

“Storming Operation” – நள்ளிரவில் நடுங்கிய சென்னை ரவுடிகள்

0
Storming Operation என்ற பெயரில் சென்னையில் ரவுடிகளின் வீட்டுக்குள் புகுந்த காவல்துறை அதிகாரிகள், பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனால் ரவுடிகள் நள்ளிரவில் நடுங்கியப்படியே பொழுதை கழித்தனர். கொலை, கொள்ளை என பல வழக்குகளில்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை

0
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதேபோன்று...

மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு

0
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குவாட்...

‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு

0
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என...

“நிகழ்ச்சி முடிந்து விட்டது” – ராகுல் காந்தி ட்வீட்

0
செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமரின் பிறந்த நாள் அன்று அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த நாளே மீண்டும் குறைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக...

“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”

0
நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் மன அழுத்ததில் இருந்த மாணவர்களுக்கு, கொரோனாவை காரணமாக காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

மெகா தடுப்பூசி முகாம்; 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி

0
தமிழகம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார்...

Recent News