Tag: Salem
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே...
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் மற்றும் சோம்பை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார் ராமன் லால் என்பவர்கள் சீரகம், சோம்பு, கடுகு...
திரைப்பட பாணியில் தப்பிச்சென்ற கைதி
உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை நலம் விசாரிக்க சேலம் மத்திய சிறையில் இருந்து 3 நாள் பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி ஹரிக்கு போலீசார் வலைவீச்சு.
சேலம் மத்திய சிறை நிர்வாகம்...
மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்.
மேலும் தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு இலவச...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் பணி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் காலை 6 மணி முதலே ஆட்சியர் அலுவலக வெளிப்புற சாலையில்...
நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் பெரியசாமி.
அவரின் மகள் மற்றும் அவரின் தம்பியின் மகள் ஆகிய இருவரும் கிராமத்தின் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு...
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் மே தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை அன்றிரவே 11 மணி அளவில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் கொடிக்கம்பத்தை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி...
கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ரோஜா என்ற பெண் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலை பட்சமாக காதிலித்து,...
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி – கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், அந்த பெண்ணை...