Tag: Salem
நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் பெரியசாமி.
அவரின் மகள் மற்றும் அவரின் தம்பியின் மகள் ஆகிய இருவரும் கிராமத்தின் அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு...
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் மே தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை அன்றிரவே 11 மணி அளவில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் கொடிக்கம்பத்தை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி...
கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ரோஜா என்ற பெண் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலை பட்சமாக காதிலித்து,...
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி – கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், அந்த பெண்ணை...
கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி-மாலதி தம்பதியினருக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார்.
சிறுமி கனிஷ்கா தமிழ் நூலான குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும்...
மெத்தனமாக செயல்படுகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு,...
நிலத்தகராறு – ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சி காட்சி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன், பூவாய் வசந்தா ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பட்டா நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிலத்தகராறு தொடர்பாக ஒருவரை...
கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி...
நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தற்போது...