Tag: nationalnews
தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்...
அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது
சோழர்களின் செங்கோல் பாஜகவின் கையில்.. அரசியல் ஆரம்பம்.. எடுபடுமா தேசிய அரசியல்.!
அதுவும் திறப்பு விழா என்பது நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு வருவது தெரியாதா? ஜப்பானில் அதிகாரிகளை கடித்த ஸ்டாலின்! என்ன நடந்தது…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது
தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கர்நாடகாவில், வாக்கு சேகரிப்பின்போது ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்த விட்டியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன…!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 632 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல், மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய...
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இதுவரை 174 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை சேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு விருது வழங்கி, மத்திய அரசு கெளரவித்துள்ளது…
தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டியூஷன் கிளப்பில், நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.