Tag: India
குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் போராட்டம்
குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு உதவித்தொகை வழங்காத குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி...
8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டி
மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நகவெட்டியை விழுங்கியது. பதற்போன பெற்றோர்,...
முன்ஜாமீன் வழங்குவதில் திருப்பம் கொண்டுவரவுள்ள அரசு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும் போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செயதுள்ளது....
இன்று வெளியாகவுள்ள கியூட் முதுகலை தேர்வு முடிகள்
கியூட் முதுகலை தேர்வு முடிகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல், பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை...
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரிக்கும் ரஷ்யா
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்காவை தொடர்ந்து, ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 77வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,...
3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா...
அரிசி ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இந்தியா
குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில்...
போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன
டெல்லியில், கடும் போக்குவரத்து நெரிசலால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வானங்கள் அணிவகுத்து நின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாடு காரணமாக தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில்,...
இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவம்
உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவித்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக...
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...