Tag: India
குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...
தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை
முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் வாக்கை உடனே...
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச்சேர்ந்த ஓவிய கலைஞரான சர்வேஷ், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோஸ்...
விராட் கோலிக்கு 207 ரன்கள் இன்னும் தேவைபடுகிறது
சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை எட்ட விராட் கோலிக்கு 207 ரன்கள் தேவைபடுகிறது.
நீண்ட நாட்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்த விராட்...
5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
68200 கிலோ ஹெராயின் மாயம்!! மத்திய அரசு கணக்கில் காட்டும் ஹெராயின் எங்கே போனது?
https://www.youtube.com/embed/Bn5YOIZXZOo
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து,...
UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட UPI...
நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...
சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா
22 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ள சீனாவை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவில் நடுத்தர வர்த்தகத்தில், இந்தியா நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.