Tag: Farmers
திருப்பூர் மாவட்ட சுற்றுப்புறத்தில் செய்யப்படும் மானாவாரி மற்றும் கிணற்று பாசன சாகுபடி
தானிய தேவைக்காகவும், கால் நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
மேலும், இந்த சீசனை இலக்காக வைத்து விவசாயிகள் வீரிய...
மனிதர்களுக்கு முன்பே முகக் கவசம் அணிந்த மாடுகள்
அறுவைச் சிகிச்சையின்போது அறுவைச் சிகிச்சைஅரங்குக்குள் செல்லும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்துவந்த நாம் இன்று சர்வசாதாரணமாக முகக் கவசம்அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முகக் கவசம் என்கிற வார்த்தையே அந்நியமாகஇருந்த காலம் மலையேறி, பேஷன்...
ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...
வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்
https://twitter.com/upcoprahul/status/1265485499281571841?s=20&t=dPnVYn_wcXGm-pRhxjFKyA
வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள...
குரங்கு கொடுத்த பிஸினஸ்…தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம் !
நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமலிருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து சோளக்காட்டு பொம்மையை வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள்...
சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் பயிர்க்கடனுக்கு ரூ 4,130 கோடி
அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள். இதற்காக ரூ 15 கோடி ஒதுக்கீடு.
புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கு...
“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்
விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு "கள்" இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் .
https://youtu.be/ioalkHyLRYA
எந்த மாநிலத்திலும் இல்லாத...
“சட்ட சிக்கலில் ரப்பர் மர விவசாயம்”
குமரி மாவட்டத்தில் "ஒக்கி" புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை...
“பிரதமரின் நிதியுதவி வருவதில்லை”
https://www.youtube.com/watch?v=3orgU0-DETY
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் 
https://www.youtube.com/watch?v=c8f5K97DLY8