Tag: Farmers
வசூல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் வேதனைவசூல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை உரிமையாளர்கள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களின் விவசாய நிலங்களில் போதிய அளவில் இட வசதி இல்லாத...
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தென்பெண்ணை ஆற்று நீர் வருகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்...
ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….
ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்….
சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.
சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் வராமல் அலைகழித்ததால்,...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வீறு வீருன்னு வந்த விவசாயிகள்…!
ஆட்சியர் அலுவலகத்தை தக்காளி சந்தையாக்கிய விவசாயிகள்.. கோவையில் நூதன போராட்டம்
திருப்பூர் மாவட்ட சுற்றுப்புறத்தில் செய்யப்படும் மானாவாரி மற்றும் கிணற்று பாசன சாகுபடி
தானிய தேவைக்காகவும், கால் நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
மேலும், இந்த சீசனை இலக்காக வைத்து விவசாயிகள் வீரிய...
மனிதர்களுக்கு முன்பே முகக் கவசம் அணிந்த மாடுகள்
அறுவைச் சிகிச்சையின்போது அறுவைச் சிகிச்சைஅரங்குக்குள் செல்லும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மட்டுமே அணிந்திருப்பதைப் பார்த்துவந்த நாம் இன்று சர்வசாதாரணமாக முகக் கவசம்அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முகக் கவசம் என்கிற வார்த்தையே அந்நியமாகஇருந்த காலம் மலையேறி, பேஷன்...