Tag: Farmers
ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...
வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்
https://twitter.com/upcoprahul/status/1265485499281571841?s=20&t=dPnVYn_wcXGm-pRhxjFKyA
வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள...
குரங்கு கொடுத்த பிஸினஸ்…தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம் !
நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமலிருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து சோளக்காட்டு பொம்மையை வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள்...
சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் பயிர்க்கடனுக்கு ரூ 4,130 கோடி
அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள். இதற்காக ரூ 15 கோடி ஒதுக்கீடு.
புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கு...
“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்
விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு "கள்" இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் .
https://youtu.be/ioalkHyLRYA
எந்த மாநிலத்திலும் இல்லாத...
“சட்ட சிக்கலில் ரப்பர் மர விவசாயம்”
குமரி மாவட்டத்தில் "ஒக்கி" புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை...
“பிரதமரின் நிதியுதவி வருவதில்லை”
https://www.youtube.com/watch?v=3orgU0-DETY
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் 
https://www.youtube.com/watch?v=c8f5K97DLY8
வங்கிக் கணக்கில் ரூ.2000
புத்தாண்டு நாளில் விவசாயிகளுக்கு ரூ.2000. 11 கோடி 60 லட்சம் ரூபாய் விவசாயிகளின் வாங்கிக் கணக்கில் செலுத்தப்படும் - பிரதமர் மோடி
“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.
விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...