Thursday, April 25, 2024
Home Tags Elephant

Tag: Elephant

அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….

0
களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.

மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உலா வரும் அரிசிக்கொம்பன் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்..!

0
இதனால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தென்காசி அருகே, விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

0
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

சத்தியமங்கலம் அருகே, வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்…

0
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வரும் யானைகள் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது.

ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி

0
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...

கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்தால் பரபரப்பு

0
கூடலூர் - மைசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கூடலூரில் இருந்து மைசூர் செல்லும்...
elephant

சாலையில் குட்டி ஈன்ற யானை

0
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ஆலம்பட்டி காட்டுப்பகுதியில், ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. காட்டு யானை சாலையை மறித்தபடி நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்தனர். சிலர்...
elephant

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை

0
கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
elephant

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானை

0
கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பேரூர் தீத்திபாளையம் கிராமத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான நிலப்பகுதியில், 6 காட்டு யானைகள்...

Recent News