Thursday, March 28, 2024

“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்

0
விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு "கள்" இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் . https://youtu.be/ioalkHyLRYA எந்த மாநிலத்திலும் இல்லாத...

“சட்ட சிக்கலில் ரப்பர் மர விவசாயம்”

0
குமரி மாவட்டத்தில் "ஒக்கி" புயல் காரணமாக முறிந்த ரப்பர் மரங்களை அகற்றிவிட்டு, புதிய மரங்கள் நட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ரப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவானியை...

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம்..! இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?

0
பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் 'எல் நினோ' என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.

சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் வராமல் அலைகழித்ததால்,...

0
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

Recent News