Friday, May 17, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

sathiyamweb
2843 POSTS 0 COMMENTS

கோவை  அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

0
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.

திருவாரூர் அருகே மாநில அளவிலான குறும்பட போட்டியில் 3ம் இடம் பெற்ற மாவட்ட காவல்துறையின் ஆபத்தை நோக்கி செல்லாதே...

0
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு இடையேயான பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

ஜெர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் வெறிச்சோடி...

0
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்க கோரி,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காட்டு யானைகள் வாழைமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

0
மேட்டூர் அடுத்த கொளத்தூர் சின்னதண்டா கிராமத்தில் வாழை, மஞ்சள், கரும்பு ஆகியவை  பயிரிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

0
எல்லைப் பிரச்சனையில் படைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12ஆயிரத்து 193 ஆக  அதிகரித்துள்ளது.

0
இந்தியாவில் நேற்று 11ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு  கடந்த 24 மணி நேரத்தில் 12ஆயிரத்து193 ஆக  அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் கொரோனா...

புனேவில், தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

0
மகாராஷ்ரா மாநிலம், சதாராவிலிருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

Recent News