Tag: Tamil Nadu
பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் ஸ்டார் ஃபிட்னஸ் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி பழனியில் நடைபெற்றது.
கோவை, நீலகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளடங்கிய 12 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து...
கொடைக்கானல் கோடை விழாவில் அசத்திய சிறுவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில், நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள்...
டெல்டாவில் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு முன்னதாகவே கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு...
மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ்க்கு தேர்வான “தமிழக இளைஞர்”
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சார்ந்த சரத் மனோகரன் தேர்வு ஆகி உள்ளார்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், பிரேசில்,ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட...
நடிகர் அவதாரம் எடுத்துள்ள பாஜக தலைவர்
கன்னட மொழியில் உருவாகி வரும் படம் 'அரபி'.
இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து...
ரயில் விபத்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்
கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் ஏறி அங்குள்ள கடைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த...
“கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்”
சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று...
“தமிழ்நாட்டுக்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாதது”
ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து INS அடையாறு விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர்...
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,...
மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் இருந்து கடற் பாசி எடுக்க சென்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அப்பகுதி மக்கள்...