Tuesday, April 23, 2024
Home Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

petrol-diesel-price

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு

0
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி  ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய்...
accident

மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்

0
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரத்தை சேர்ந்த தாயும், மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அத்திமானம் என்ற இடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனம் மீது...
madurai-theni-train

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை

0
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதனை 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த...
chess-player-praggnanandhaa

16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

0
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும்  'மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்'  செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  சதுரங்கப் போட்டி  பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா...
cm-stalin-speech

போட்டிகள் நிறைந்த உலகம் – மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

0
சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்விச்சேவை புரி்ந்துவரும் டி.ஏ.வி. குழும...
madurai-court

“10.5 சதவிகித உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கக்கூடாது”

0
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித  இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, வரும் 31 ஆம்தேதி மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதை...
Thanjavur

நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை மாற்றி வைத்த  பெண்கள்

0
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில், பர்தா அணிவந்த 2 பெண்கள் செயின் வேண்டும் என ஊழியர்களிடம்  கூறியுள்ளனர். அப்போது கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார்.  கடை ஊழியரை திசை திருப்பிய அந்த...
Kallanai

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

0
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை, கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று தஞ்சை மாவட்டம் கல்லணையை...
Prime-Minister-chennai-visit

பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்..

0
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அரசு விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு மக்களின் பங்களிப்பு மிகவும்...
Narendra-Modi's-Chennai-Visit

“செந்தமிழ் நாடெனும் போதினிலே”.. பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்

0
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பாராட்டினார். ஒவ்வொரு...

Recent News