Tag: Tamil Nadu
2வது நாளாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று முதல் நாளாக...
பித்தளை காசுகளை தங்கக் காசுகள் என கூறி நூதன மோசடி
சென்னை சவுகார்பேட்டை, தங்கசாலை பகுதியைச் சேர்ந்த ஜித்மல் என்பவரிடம், கடந்தவாரம் ஒருவர் 4 தங்கக்காசுகளை கொடுத்து விட்டு, பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.
சிலநாட்கள் கழித்து, 4கிலோ தங்கக்காசுள் இருப்பதாக கூறிய அதே நபர், 90...
முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 12 துறைகளை...
ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்
தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார்.
இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை...
ஒரு வருடத்தில் உருவாக்கப்படும்..
தமிழக அரசின் மாநில கல்விக்கொள்கையை ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமயிலான குழு ஓராண்டில் உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து,...
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது.
போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில்...
ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவில் கடந்த 2011 ஆண்டு லூசி என்ற நாய் சேர்க்கப்பட்டது.
அன்றிலிருந்து காவல்துறையில் வெடிகுண்டு சோதனை செய்வதில் பல சாதனைகள் புரிந்து திறம்பட பணியாற்றி வந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு...
போலி ஆவணங்கள் மூலம் 97 லட்சம் ரூபாய் மோசடி
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி.
இவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை...
பொதுத்தேர்வு எழுதவில்லையா? – இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த 10,11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியான நிலையில், அரசு தேர்வுத்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் ஒரு...
சசிகலா பாஜகவில் சேர அழைப்பு
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாக இல்ல திருமணவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று கூறினார்.
அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால்...