Tag: Maharashtra
இன்று தப்பியது மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே பதவி! தகுதி நீக்க வழக்கு கூடுதல் பென்சுக்கு மாற்றம்…!
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…
மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,
8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டி
மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நகவெட்டியை விழுங்கியது. பதற்போன பெற்றோர்,...
சரிந்து விழுந்த குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்
மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த, வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் vile parle பகுதியில் உள்ள 7 குடியிருப்புகள், எதிர்பாராதவிதமாக, அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழுந்து...
அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான டிராக்டர்
மகாராஷ்டிராவின் புனேவில் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை சாலையில் நிறுத்திவிட்டு, ஓட்டுநர் தேநீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, தாழ்வான சாலையில் இறங்கிய அந்த டிராக்டரார் அங்கிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த...
ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி
மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.
“பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை”
துணை முதல்வராக பொறுப்பு ஏற்க பட்னவிஸ்-க்கு விருப்பம் இல்லை; பதவி ஏற்றபோது பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
மகாராஷ்டிரா முதலமைச்சரானார் ஏக்நாத் ஷின்டே
மகாராஷ்டிராவில் கடைசி நேர திருப்பங்களால் சிவசேனா அதிருப்திக் குழு தலைவர் ஏக்நாத் ஷின்டே முதலமைச்சரானார்; துணை முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
முதலமைச்சர் பதவி விலகல்
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் பதவி விலகினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக...
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு.
நம்பிக்கை...