Tag: Karur
பெண்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி தருவதாக...
“பிரதமர் கூறியதை செய்யவில்லை”
மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,...
“தேவையானது கையில இருக்கு”
தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு...