Tag: kallakurichi
யூடியூப் சேனல்களை முடக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார்
ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணம் தொடர்பாக...
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...
கனியாமூர் : போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார்...
கனியாமூர் பள்ளி வன்முறையின்போது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபரை வீடியோ ஆதாரத்தை வைத்து சிறப்பு புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி...
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்....
விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் – கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து, சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் கள்ளக்குறிச்சி எஸ்.பி...
வன்முறையின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறப்பை தொடர்ந்து...
வன்முறையில் சூறையாடப்பட்டப் பள்ளி மீண்டும் செயல்பட நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்.
வன்முறையில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளி வன்முறையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு...
கனியாமூர் பள்ளியில் நடந்த வன்முறை – 18 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை
கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த 18 பேர் கொண்ட குழுவை அமைத்து DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு...
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை – கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பகலவன், வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்....