Tag: India
துபாய் தீவில் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய மாளிகை
மீண்டும் துபாய் தீவில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மாளிகை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இவர் துபாயில் உள்ள பாம் ஜுமேரா என்ற தீவில் ஆயிரத்து 350 கோடி ரூபாய்...
இந்தியா ராணுவம் செய்த முன்னோட்டம் மகிழ்ச்சியில் மாணவர்கள்
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான...
குழந்தைகள் உயிரை பறிக்கும் மருந்து
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற உலக சுகாதார அமைப்பின் புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளது. பஞ்சாப்...
வலிமையாக உள்ள இந்தியா: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள இந்தியர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்....
டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி
கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில்...
தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும் விரும்புகிறார்கள்: கெஜ்ரிவால்
குஜராத் சட்டசபை தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும்...
2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை பணிகளை தொடங்கிய மத்திய அரசு
2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளை மத்திய அரசு இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர்...
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர்...
மகாராஷ்டிராவில் நடந்த கோர விபத்து, பரிதாவமாக 12 பேர் உயிரிழந்தனர்
மகாராஷ்டிராவில், சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும்32 பேர் படுகாயமடைந்தனர்.
நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் சென்ற சுற்றுலா பேருந்து,அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதியது....
ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்
ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் 7வது நாளாக நடைபயணம் தொடங்கினார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ராகுல்காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடைபயணம் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவைத்தொடர்ந்து, தற்போது கர்நாடகாவில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு...