Tag: Corona
கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு...
15 கோடி ரூபாயை வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்
ஊதியம் பெறுவதற்கு மறுத்துள்ளார் இந்தியாவின்பிரபல தொழிலதிபர் ஒருவர்.
எந்த நிறுவனமானாலும் கடைநிலை ஊழியர்முதல்மேல்நிலை அதிகாரிவரை அவரவர் தகுதி, திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதுதானே உலக வழக்கம்.
நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தாலும் சரி, நிர்வாகஇயக்குநராக இருந்தாலும் சரி, தலைவராக...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
சமீப காலமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4 ஆயிரத்து 270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.
இன்று...
முன்களப் பணியில் ரோபா
கொரோனாவைக் குணப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் பங்கே முதன்மையாக உள்ளது.
முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனாதொற்றால் பலியாகியுள்ளனர். ஆனாலும், தங்கள்உயிரைப் பெரிதுபடுத்தாமல் கொரோனா நோயாளிகளின்உயிர்களைப் பாதுகாப்பதில் முன்களப் பணியில்அயராது ஈடுபட்டுவருகின்றனர்.
முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால்,மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால்,தற்போது...
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மிதமான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்னர்.
எனவே, கடந்த சில நாட்களாக தன்னுடன்...
சோனியாகாந்திக்கு கொரோனா
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சோனியாகாந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 83 ஆக...
பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியருக்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே உறவினர்கள்...
அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்றம் இறக்கமாக உள்ளது.
தமிழகத்தில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு...