Tag: Andhra Pradesh
ஆந்திராவில் உதயமான புதிய மாவட்டம் – பெயர் என்ன தெரியுமா?
ஆந்திராவில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு 'அம்பேத்கர் கோணசீமா' என பெயர் வைப்பதற்கான தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பெயரை வைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜெகன்...
சூடு பிடித்த நாவல் பழ விற்பனை
ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து வியாபாரிகள் ...
ஊழல் செஞ்சா புகாரளிக்க APP அறிமுகம்
ஆந்திராவில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவால் தொடங்கப்பட்ட "ACB 14400" என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான...
சாலையில் சிதறிய பீர் பாட்டில் – அள்ளிச் சென்ற குடிமகன்கள்
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி சென்றுக்கொண்டிருந்தது.
சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரெனஓட்டுநரைன் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து...
”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா,...
தாலிகட்டும் மணமகன் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்
ஆந்திரா மாநிலம் , விசாகப்பட்டினத்தில் திருமண மண்டப ஒன்றில் சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
கடந்த மூன்று நாட்களாக திருமணத்திற்கான வேலைகளை வெகு சிறப்பாக இரு வீட்டாரும்...
முதலமைச்சருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி. லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவு.
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
அரபிக் கடலில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அக். 15, 16-ல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வங்கக்கடலில்...