sathiyamweb
அக்னிவீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது….
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியனிஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன…இன்று இரவு 7:30...
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைக்க,
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி…3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது…..
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய கொல்கத்தா அணி,
கேரளாவில் பெண் மருதுவைர் கொலை வழக்கு …
மருத்துவர் கொலை சம்பவத்தில், கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சர்வதேச மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது….
இதுகுறித்து வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்த நிலையில்,
இந்தியாவின் இறையாண்மை, அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்….
இந்த அணுகுண்டு சோதனையின் வெற்றிக்கு உதவியாக இருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில்,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம...
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்,
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வங்கதேசம் –...
இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல்,
மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது….
இந்த படத்திற்கு தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை மும்பையில் சந்தித்து...
அதன்படி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார்.