sathiyamweb
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதிய கார்
ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் மோதியது.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் நடுத்தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் குழந்தை தெருவில் விளையாடியக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை இருப்பதை அறியாத, அதே பகுதியைச்...
“பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தினால் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகமாகும்”
பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தினால் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகமாகும் என சமூக சவத்துவதற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொது...
குரங்கின் கையை பிடித்து விளையாடும் நபர்
குரங்குடன் ஒருவர் சுற்றி விளையாடும் வீடியோ தற்போது அனைவராலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குரங்கின் கையை பிடித்து ஒருவர் சுற்றும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இதில்...
சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆத்திரத்தில் சைக்கிளை தூக்கி வீசிய கொரில்லா
மிருகக்காட்சி சாலையில் சைக்கிளில் வலம் வந்த கொரில்லா, கீழே விழுந்த ஆத்திரத்தில் சைக்கிளை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சாம்ராட் கவுடா தனது ட்விட்டர்...
13ல் பள்ளிகள் திறப்பு – பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகம், கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என...
“ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்”
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள...
காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக வேட்பாளர்கள்
மாநிலங்களவை தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் புகார் எழுந்ததையடுத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று காலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதன்படி. மகாராஷ்டிரா மாநிலத்தில், மொத்தமுள்ள 6 இடங்களில்...
கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்
சென்னை கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக ஓட்டுநரின் கால் பழைய இரும்புக்கடையிலும், புதரின் அருகில் கை-யும் கண்டுபிடிக்கப்ட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை படாளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...