sathiyamweb
வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கும் இந்தியா
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கி வருகிறது.
இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை...
“முககவசம் அணிவது கட்டாயம்”
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள மணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன்.
அவர், கடந்த15ம் தேதி மின்வயர் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த ஆரோன் குடும்பத்திற்கு மின்வாரியம் மூலம் 5 லட்சம் ரூபாய்...
ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து அமைத்து தரக்கோரி கோரிக்கை
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்தில் ஆயிரத்து ஐநூறு ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் உள்ளன.
இதனால், அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மிகவும் சிரமம்...
பராமரிப்பு பணி – மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் 4 அலகுகளும், 600மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் 3வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்...
திருப்பூர் மாவட்ட சுற்றுப்புறத்தில் செய்யப்படும் மானாவாரி மற்றும் கிணற்று பாசன சாகுபடி
தானிய தேவைக்காகவும், கால் நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
மேலும், இந்த சீசனை இலக்காக வைத்து விவசாயிகள் வீரிய...
“நமது குப்பை நமது பொறுப்பு”
தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை,...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் பணி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் காலை 6 மணி முதலே ஆட்சியர் அலுவலக வெளிப்புற சாலையில்...
பிறந்த நாள் கொண்டாடடிய சிம்பன்சி குரங்கு
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்க்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொம்பி மற்றும் கௌரி ஆகிய சிம்பன்சி குரங்குகளுக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி...
“திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்”
தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...