Tag: utterpradesh
காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரி
சாலையோரம் அமர்ந்து காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரிபற்றிய விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துத் துறைசிறப்புச் செயலாளராக இருப்பவர் அகிலேஷ் மிஸ்ரா.ஐஏஎஸ் அதிகாரியான இவர், தான் சாலையோரம் அமர்ந்துகாய்கனி விற்றதை தன்னுடைய...
7 ஆண்டுகளில் 4 மடங்கு லாபம் சம்பாதித்த விவசாயி
பங்குச் சந்தை, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுசெய்து இரட்டிப்பு லாபம் பெறுவதைவிட விவசாயத்தில் முதலீடுசெய்த நான்கு மடங்கு லாபம் சம்பாதித்து நம்பிக்கையூட்டியுள்ளார் விவசாயி ஒருவர்.
இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயத் தொழில்தான் இருந்துவருகிறது. ஆனால்,...
குரங்குக்கு கட் அவுட் வைத்த அதிகாரிகள்
https://twitter.com/ANINewsUP/status/1454651250499223554?s=20&t=mn2gOicefF9Ja5aOo5r_Fg
குரங்குக்கு ரயில்வே அதிகாரிகள் கட் அவுட் வைத்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் மெட்ரோ ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள ஒன்பது ரயில் நிலையங்களில் குரங்குத்...
கட்சி பெயரில் PERFUME தயாரித்த முன்னாள் முதல்வர்
https://twitter.com/ANINewsUP/status/1457977337740349442?s=20&t=kxqsoT5JiMH87t1AeETjOQ
ஆட்சியைப் பிடிப்பதற்காக எப்படியெல்லாம் அரசியல் கட்சிகள் முயற்சிசெய்கின்றன என்பதற்கு இந்த வீடியோவில் நாம் காணும் படம் ஒரு சிறந்த உதாரணமாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், 2022...
”எனக்கு யாரும் பெண் தரல”போலீசில் புகார்கொடுத்த குள்ள மனிதர்
நான் குள்ளமாக இருப்பதால் திருமணத்துக்குப் பெண் தர மறுக்கிறார்கள். நீங்களே எனக்குப் பெண் பார்த்துத் தாருங்கள் என்று புகார் கொடுத்த குள்ள மனிதரின் செயல் வலைத்தளங்களில் வலம்வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி பகுதியைச் சேர்ந்தவர்...
கோப்புகளைத் திருடிச்சென்ற ஆடு
https://twitter.com/apnarajeevnigam/status/1466002736499937280?s=20&t=1HmSXjYhDSUNmeVk3eeAOg
ஆடு ஒன்று அரசு அலுவகத்துக்குள் புகுந்து ஆவணங்களைத் தூக்கிச்சென்ற வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் சௌபேபூர் பிளாக் அலுவலகத்திற்குள் பேரூராட்சி செயலர் அலுவலகம் உள்ளது. அங்கு கிராம வளர்ச்சிப்...
பொதுத் தேர்வைப் புறக்கணித்த 3 லட்சம் மாணவர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத வராததால், அம்மாநிலக் கல்வித்துறை கவலையடைந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா...
பயணிகளுடன் இழுத்துச்செல்லப்பட்ட கார்
நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதால், அதில் அமர்ந்திருந்த பயணிகளுடன் காரை இழுத்துச்சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில்தான் இந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.லக்னோ அருகே ஹஸ்ரத் கஞ்ச் பகுதியில் உள்ள...