Tag: Tiruppur
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 3...
திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் கொள்ளை – வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற, வடமாநில இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சனுப் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை...
மண்டிக்கிடக்கும் புதர்கள் – அகற்ற மக்கள் கோரிக்கை
திருப்பூர் அருகே, குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை பழனி ரோட்டில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதிகள் உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதியை...
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திருப்பூர் அருகே, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் தொடுத்த வழக்கில், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள...
மேம்பாலத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த வழக்கறிஞர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 4 மாத பெண் குழந்தை ஆகிய...
90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து – படிக்கெட்டில் விளையாடி செல்லும் கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சாந்தாமணி...
கவலையில் விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கிராமத்தில் வசிக்கும் விவசாய ரத்தினசாமி 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இந்த இடம் புறம்போக்கு நிலம் என கூறப்படுகிறது.
அந்த நிலத்தில் குடியிருப்போருக்கு 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா...
குடும்பத்தினரை கட்டி போட்டு கொள்ளை
திருப்பூர் அருகே குடும்பத்தினரை கட்டி போட்டு 40சவரன் நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த ராயப்பண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்மேஸ்வரன்.
பைனான்ஸ் தொழில் செய்து வரும்...
திருப்பூர் மாவட்ட சுற்றுப்புறத்தில் செய்யப்படும் மானாவாரி மற்றும் கிணற்று பாசன சாகுபடி
தானிய தேவைக்காகவும், கால் நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
மேலும், இந்த சீசனை இலக்காக வைத்து விவசாயிகள் வீரிய...
14 வயது மாணவர் பளுதூக்குதலில் சாதனை
திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆதித்யா, தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில்...