Tag: Tiruppur
“கொடுத்த புகார் பத்தோடு, பதினொன்றாக சென்றிருக்கும்.. இன்னொரு புகார் எழுதி கொடுங்க”
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் முருகேசன் என்பவர், பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
அவர் கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார்.
இதுகுறித்து முருகேசன்...
ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்கள்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்.
ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர் நேற்றிரவு தன்னுடைய ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
காலையில் வந்து பார்த்த போது 10 ஆடுகளை தெருநாய்கள் கடித்து...