Tag: Tamil Nadu
ஆவின் நிறுவனத்தில் கணக்கில் வராத 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கவும், உயர் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதன் அடிப்படையில், பேரூர் ஆவின் நிறுவனத்தில்...
உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்
தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு...
+2 மாணவர்களுக்கு குட் நியூஸ் – போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
பகுதி ஒன்றில் கேள்வி எண் 9 அல்லது 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி இரண்டில்...
UPSC தேர்வு – முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www. upsc.gov.in என்ற இணைதயளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
UPSC தேர்வில் 508 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம்...
அரசின் அனுமதி பெற்ற பிறகே இதை செய்ய வேண்டும்
சாலை, கட்டிடம், பேருந்து நிலையங்களுக்கு பெயர் வைப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள், அரசின் அனுமதி பெற்ற பிறகே, மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி...
முதலமைச்சர் இன்று ஆய்வு செய்த இடம் இது தான்..
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று...
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்,...
படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நரிக் குறவர்,...
ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகைக்குப் பதிலாக கண் கருவிழி பதிவை அமலாக்குவதற்கான திட்டம் விரைவில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தற்போது...
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியம் காவணிப்பாக்கம் கிராமத்தில் மாரிமுத்து-மல்லிகா என்ற வயதான தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மனைவி மல்லிகா நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் வீட்டிலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மிகுந்த மன...