Tag: Tamil Nadu
சுற்றுலா சென்ற வாகனத்தை துரத்திய யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்ற வாகனத்தை கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கியதால்...
அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகத்தில் அண்மைக் காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு...
மயிலாடுதுறையில் ஆய்வு செய்த முதலமைச்சர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.
டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம்...
வேலூர் மக்கள் ஒரு மாதத்திற்கு அவதிப்பட போறாங்க
வேலூர் மாவட்டம் காட்பாடி - சித்தூர் இடையேயான ரயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
இதனால், வேலூரில் இருந்து சி்த்தூர் செல்லும் வாகனங்கள், காட்பாடி, வி.ஐ.டி.வழியாக திருவலம் கூட்டு ரோடு வழியாக...
டக்குனு குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 200 ரூபாய்க்கு...
முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி எம்ஜிஆர் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததால், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததாக தெரிகிறது.
இதனால் அவதியடைந்த மக்கள், குடிநீர் வழங்காத...
சாலையின் நடுவே ஓடிய குழந்தை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய கோட் சாலையில், தாயுடன் நடந்து சென்ற குழந்தை திடீரென தாயின் கையை உதறிவிட்டு சாலை நடுவே ஓடியுள்ளது.
அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி, குழந்தை எதிர்பாராமல்...
கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி...
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம்
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று போராட்டம் தொடங்கினர்.
இதனால், மதுரை...
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களான தி.மு.க-வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க-வை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சார...