Friday, April 19, 2024
Home Tags Flood

Tag: Flood

தேனி  கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக  சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்…

0
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதி

0
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நாசரேத்பேட்டையில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை...

கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை

0
கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில்...

பியோனா’ புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார்

0
பியோனா' புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார் அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த 'பியோனா' புயல் கனடா நோக்கி நகர்ந்து, கனடாவின் கிழக்கு பகுதிகளை பந்தாடியது....

ஆந்திராவில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன

0
ஆந்திராவில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வேலுகோடு நீர்த்தேக்கம் அருகேவுள்ள வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளை, காட்டுப்பன்றிகள் விரட்டியதால், நீர்த்தேக்கத்திற்குள் மாடுகள் இறங்கின. அப்போது...

ஆற்றை கடந்த வாகனம்- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதற வைக்கும் காட்சி

0
தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் நீரில் முழ்கின,பல கிராமங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள மக்களை  மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் தீவிரத்தை...
assam-flood

வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்

0
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்

0
30 ஆண்டுகளுக்குமுன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போன கிராமம் ஒன்று தற்போது வெளியே தெரிந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் அசெரிடோ என்ற கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் அமைந்திருந்த பகுதியில் லிமியா என்னும் நதி பாய்ந்தோடி வருகிறது. 1992...

குற்றாலம் அருவியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

0
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில்...

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரபிரதேசம்..

0
உத்திரபிரதேசத்தில் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொளியால், வீடுகளை...

Recent News