Tag: crime news
2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை
பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த...
நகைகளை கொள்ளையடித்துச் சென்று தாய் மகள் அடித்துக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினை சேர்ந்தவர் அன்றோ சகாயராஜ், பவுலின் மேரி தம்பதி.
சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பவுலின் மேரி அவரது தாயுடன் முட்டம் பகுதியில்...
பித்தளை காசுகளை தங்கக் காசுகள் என கூறி நூதன மோசடி
சென்னை சவுகார்பேட்டை, தங்கசாலை பகுதியைச் சேர்ந்த ஜித்மல் என்பவரிடம், கடந்தவாரம் ஒருவர் 4 தங்கக்காசுகளை கொடுத்து விட்டு, பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.
சிலநாட்கள் கழித்து, 4கிலோ தங்கக்காசுள் இருப்பதாக கூறிய அதே நபர், 90...
சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய கொடூரன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையோரம் 2 பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்திரம் என்பவர், தூங்கிக்கொண்டிருந்த 2 பெண்களையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், கெளசர் என்ற பெண் சம்பவ...
மனைவியை காணாததால் மாமியாருக்கு கத்திகுத்து
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி திவ்யா.
கணவருக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக உணர்ந்த திவ்யா 5 மாதங்களுக்கு முன்பு ரமேஷைப் பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த...
தாத்தா, பாட்டியை வீட்டில் வைத்து கொளுத்திய பேரன்
ஆத்தூர் அருகே பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி தீவைத்து எரித்து கொலை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம்...
தஞ்சையில் விசாரணை கைதி மர்ம மரணம்
தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 சவரன் தங்க தகை, 7 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த...
“QR Code” மூலம் நூதன திருட்டு
சென்னையில் "QR கோடு" ஸ்டிக்கர்களை டீக்கடைகளில் ஒட்டி, வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை நூதன முறையில் திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியில், டீக்கடை நடத்தி வரும் துரை என்பவர், வாடிக்கையாளர்கள்...
பட்டா கத்தியை காட்டி Two Wheeler திருட்டு
சென்னை அருகே, பட்டா கத்தியை காட்டி, இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் எலெக்டிரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 19-ஆம் தேதி பணி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.
அவர் அதேபகுதியில் உள்ள தோட்டத்தில் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரனின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக யாரும் வெளியே...