Tag: Chennai
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
44வது சர்வதேச செஸ்...
TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
TNPL முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. TNPL கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேப்பாக் சூப்பர்...
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிமபியாட் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் சென்னையில் இருந்து பெங்களூவுக்கு சிறப்பு விமான...
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல்...
சிங்கார சென்னை 2.0வில் ஒரு ஓவிய புரட்சி
சென்னையை சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் வண்ணமயமாக ஆக்கும் தமிழக அரசின் சிங்காரச்சென்னை திட்டம், தற்போது புதுப்பொலிவுடன் சிங்காரச்சென்னை 2.0 என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவியின் மர்ம...
பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞர்
பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞரைக் கைதுசெய்து நகையைக் காவல்துறைமீட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதற்குத் திருடர்கள் பயன்படுத்தும் விநோதமானதந்திரங்கள், முறைகளை நாளிதழ்களில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சி வாயிலாகவும்கேள்விப்பட்டிருக்கிறோம். இருந்தாலும், அவற்றிலிருந்து...
தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு.
அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர்
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சின்னத்திரையில்...
கழுத்து இறுக்கி தொட்டிலில் உயிரிழந்த குழந்தை
சென்னையை அடுத்த திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்த தீபக் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் அறையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென...