Friday, March 29, 2024
Home Tags Agriculture

Tag: agriculture

பேர் சொல்லும் தோட்டம்

0
https://twitter.com/Siva_Kartikeyan/status/1403691052096233480?s=20&t=eH5qAooe80k7ADh5CoXePg கொரோனா பல தீங்குகள் இழைத்தாலும் சில நன்மைகளையும்தந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங் இல்லை.தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர் நடிகர்கள்.அவர்களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் தனது வீட்டு மாடியில்தோட்டத்தை...

7 ஆண்டுகளில் 4 மடங்கு லாபம் சம்பாதித்த விவசாயி

0
பங்குச் சந்தை, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுசெய்து இரட்டிப்பு லாபம் பெறுவதைவிட விவசாயத்தில் முதலீடுசெய்த நான்கு மடங்கு லாபம் சம்பாதித்து நம்பிக்கையூட்டியுள்ளார் விவசாயி ஒருவர். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயத் தொழில்தான் இருந்துவருகிறது. ஆனால்,...

குரங்கு கொடுத்த பிஸினஸ்…தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம் !

0
நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமலிருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து  சோளக்காட்டு பொம்மையை வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள்...

வேளாண் பொருட்கள் குறித்து A to Z அறிய புது அப்ளிகேஷன்…வேளாண் அமைச்சர் அறிவிப்பு !

0
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும்...

அபாய நிலையில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு

0
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் வேளாண் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், “தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள்...

வேளாண் துறைக்கு ரூ. 33, 007 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்

0
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும்...
bajji

பஜ்ஜி சாப்பிட்டு தாய்-மகன் உயிரிழப்பு

0
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயம் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய இருவரும் பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே...

Recent News