Tag: Accident
டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்த நிலையில், அந்த உடலை சுமார் 3 கிலோ மீட்டர்...
டெல்லி கன்னாட்பிளேசை ஒட்டியுள்ள கஸ்தூரிபா காந்தி ரோடு சந்திப்பில் நள்ளிரவு நேரத்தில் ஒரு விபத்து நடந்தது.
திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து காயங்களுடன் விக்ரம்..மருத்துவர்கள் சொன்ன செய்தி..சோகத்தில் ரசிகர்கள்…
'பொன்னியின் செல்வன் 2' படத்தில் ஆதித்த கரிகாலனாக அனல் பறக்க வைத்துள்ள சியான் விக்ரம்,
தஞ்சையில், சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு தலைமை கொறடா செழியனை மக்கள்...
திருவிடைமருதூர் அருகே, மகாதான வீதியைச் சேர்ந்தவர் நூர் முகமது.
அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…
ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
குடவாசல் அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்.
சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...
சென்னை கோயம்பேடிலிருந்து பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...
கேரளாவில் நடந்த பயங்கர விபத்து பரபரப்பை சிசிடிவி ஏற்படுத்திய காட்சி
கேரளாவில் அதிவேகமாக வந்த கார், மற்றொரு கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கேரளா கோழிக்கோடு - பாலக்காடு நெடுஞ்சாலையில், முறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார், பெட்ரோல் நிரப்புவதற்காக...
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
சத்தீஸ்கர் மாநிலம், சாஸ்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். சாஸ்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த பேருந்து ஒன்று...
சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி, பெண் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அவர் உயிரிழந்தார்.சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா.
இவர்,...