Tag: Accident
தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...
கேரளாவில் நடந்த பயங்கர விபத்து பரபரப்பை சிசிடிவி ஏற்படுத்திய காட்சி
கேரளாவில் அதிவேகமாக வந்த கார், மற்றொரு கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கேரளா கோழிக்கோடு - பாலக்காடு நெடுஞ்சாலையில், முறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார், பெட்ரோல் நிரப்புவதற்காக...
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
சத்தீஸ்கர் மாநிலம், சாஸ்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். சாஸ்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த பேருந்து ஒன்று...
சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி, பெண் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அவர் உயிரிழந்தார்.சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா.
இவர்,...
தந்தை கண் முன்னே மகள் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதி தந்தை கண் முன்னே 14 வயது மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள்...
நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்
திருக்குவளை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனத்தை சேர்ந்த சேகர்,...
முடிதிருத்தும் தொழிலாளி கார் மோதி உயிரிழப்பு
அரூரை அடுத்த இட்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்.
அவர் அனுமந்தீர்தம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சலூன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் அவர்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதிய கார்
ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் மோதியது.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் நடுத்தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் குழந்தை தெருவில் விளையாடியக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை இருப்பதை அறியாத, அதே பகுதியைச்...
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டி ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே அதி வேகமாக வந்த பைக் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த...
கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி.
இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக...