sathiyamweb
55 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பாஜக முன்னாள் MLA ராஜேஷ் மிஸ்ரா சட்டம் படிக்கவேண்டும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தியது.
திருச்சியில் நகை பட்டறையிலிருந்து ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார்...
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
விழுப்புரத்தில் முதலமைச்சரின் வருகையையொட்டி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்…
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மேற்கொள்ள உள்ளார்.
சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
திருவண்ணாமலை அருகே, வீட்டின் மாடியில் உறங்க சென்ற விவசாயியின் வீட்டிலிருந்த 33 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து...
திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன் என்ற விவசாயி.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில், ஏராளமான போலீசார் ஓடி செல்வதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்….
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இருந்து தனது இல்லத்துக்கு திரும்பிய பிரதமர் ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்னால் சைக்கிளிலும்,
தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்…
தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.
கர்நாடகாவில், வாக்கு சேகரிப்பின்போது ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்த விட்டியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன…!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது என்று...
பிரதமர் மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.