sathiyamweb
தேனி அருகே, ரேசன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்த 2 அரிசி மில்லுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்….
இந்த மாவுமில்களில் ரேசன் அரிசியினை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தாம்பரம் அருகே, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வரது வீட்டின் எதிரே குடும்பத்துடன் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர்,
சென்னையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 383-வது நாளாக பெட்ரோல்,
தேர்தல் எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது….
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.
மற்றொரு ரயில் துயர சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது கவலையை அளித்துள்ளது….
அப்போது, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் பெட்டி அருகே ஒதுங்கி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி பாட்னாவில் கூடுகிறது.
இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்
பா.ஜ.க.வின் பிரிவினைகளுக்கு இரையாகாமல், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்..
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்
ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்!
மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மாதம் ரூ.299 போதும்.. 3,000 ஜிபி டேட்டா வரும்.. ஜியோ, ஏர்டெல் பொழப்பில் மண்ணள்ளி போட்ட KFON!
இருப்பினும், 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவைகள் போய் சேரவில்லை.