sathiyamweb
14 வயது மாணவர் பளுதூக்குதலில் சாதனை
திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆதித்யா, தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில்...
நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இங்கு நாள் ஒன்றுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரம்...
தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையர் அமல்ராஜ் IPS
தாம்பரம் காவல் ஆணையராக பணிபுரிந்த ரவி, அண்மையில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் தாம்பரம் மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அமல்ராஜுக்கு, அணிவகுப்பு மரியாதை...
மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை வலுத்து வந்தது.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, இதற்காக 120 கோடியே 24 லட்சம் ரூபாயை ஒதுக்கியது.
இதனையடுத்து...
பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இயற்கை அழகுடன் உள்ள இந்த அருவியில் குளித்தால், உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடும் என கூறப்படுகிறது.
அதன்காரணமாக பஞ்சலிங்க...
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
150க்கும் மேற்பட்ட முன்னாள்...
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற கணவன்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராயவேலூரைச் சேர்ந்த பெருமாள்.
இவர் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக மீட்கப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,...
ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து
திண்டுக்கல் அருகே செம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
ஆம்னி வேன் ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தை திருப்பியதால்...
முன்விரோதம் – இளைஞர் குத்திக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது நண்பர் முருகேசனின் தங்கையை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், திருமணமாகி 10 மாதங்கள் கழித்து, முருகேசனின் தங்கை சொத்தில் பங்கு...
பொதுமக்களை நோக்கி கையை ஓங்கிய அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வடந்தாங்கல் ஏரியை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு 8...