murugan
32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிய கருப்பு வைரம்
32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிய கருப்பு வைரம் ஆபரணப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
சமீபத்தில் லண்டன், துபாய், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் வைரக் கண்காட்சி நடந்தது. அந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான...
80 வயது பாட்டியைக் காப்பாற்றிய விளையாட்டு
80 வயது பாட்டியின் உயிரை விளையாட்டு காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்கள்தானே எப்போதும் விளையாடுவார்கள் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், எந்த வயதினரும் விளையாடலாம். அதனால், நன்மையே நடக்கும் என்பதற்கு...
செல்லப்பிராணிக்கு லிஃப்ட் கொடுத்த தம்பதி
செல்லப்பிராணிக்கு டூ வீலரில் லிஃப்ட் கொடுத்த தம்பதியின் வீடியோ இதயங்களை வருடிவருகிறது.
செல்லப்பிராணிகளில் எத்தனை வகை இருந்தாலும், அவற்றில் முதலிடம்பெறுவது நாய் மட்டுமே. செல்லப்பிராணி வளர்ப்போர் பலரும், படுக்கையறை வரை இல்லத்துக்குள் செல்லும் உரிமை...
மிரட்டிய எரிமலை வெடிப்பு…..பீதியில் உறைந்த மக்கள்
கடுமையான எரிமலை வெடிப்பால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
இத்தாலி நாட்டின் கிழக்கு சிசிலி பகுதியில் எட்னா மலை உள்ளது. இந்த மலைப் பகுதியில் வியத்தகு மின்னல்கள் சமீபத்தில் தோன்றின. அதைத் தொடர்ந்து புயல், இடியுடன்...
வீட்டைப் புதுப்பித்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
வீட்டைப் புதுப்பித்தவருக்கு சூட்கேஸ் நிறைய பணம் கிடைத்துள்ளது வீட்டு உரிமையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள க்ளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி குடும்பத்தோடு இரண்டு அடுக்கு வீட்டில் வசித்துவந்தது. அந்த வீடு...
போரடித்ததால் குரங்குகள் செய்த செயல்
குரங்குகளின் விநோத விளையாட்டு இணையத்தைக் கவர்ந்து வருகிறது.
சிறுவர் சிறுமியர் குரங்கு விளையாட்டை விளையாடி மகிழ்வர். புதிர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகம் அடைவர். சிலசமயங்களில் இளைஞர்களும் இத்தகைய விளையாட்டுகளை விளையாடுவதுண்டு.
தற்போது குரங்குகளும் இத்தகைய விளையாட்டில்...
பயணிகளுடன் இழுத்துச்செல்லப்பட்ட கார்
நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதால், அதில் அமர்ந்திருந்த பயணிகளுடன் காரை இழுத்துச்சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில்தான் இந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.லக்னோ அருகே ஹஸ்ரத் கஞ்ச் பகுதியில் உள்ள...
பூ பூக்காததால் தோட்டக்காரர்களுக்கு சிறைத் தண்டனை
பூ பூக்காததால், தோட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதிரடி செயல்களுக்குப் பெயர்போனவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.அவரது தந்தை கிம் ஜாங் இல். சர்வாதிகாரியான இவர் 2011 ஆம்...
மயக்க மருந்துக்குப் பதிலாக சினிமா பாடல் பாடிய பெண்
அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்துக்குப் பதிலாக சினிமா பாடல் பாடிய பாடலைப் புற்றுநோயாளி ஒருவர் பாடி அசத்தியுள்ளார்.
அறுவை சிகிச்சையின்போது வலிதெரியாமல் இருப்பதற்காக நோயாளிக்கு மருத்துவர்கள் மயக்கமருந்து கொடுப்பது வழக்கம் என்பது தெரிந்ததுதான். ஆனால்,...
32 ஆண்டுகளாக மனைவியின் கலசத்துடன் வாழும் முதியவர்
32 ஆண்டுகளாக மனைவியின் கலசத்துடன் வாழும் முதியவர் இணையத்தை ஈர்த்துவருகிறார்.
பீகார் மாநிலம், சீமாஞ்சல் மாவட்டத்தில் வசித்துவருபவர் போலோ நாத் அலோக். அவரது மனைவி பத்மா ராணி 32 ஆண்டுகளுக்குமுன்பு இறந்துவிட்டார். மனைவி உயிருடன்...