Tag: Prime Minister
பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது...
மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடல்
மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
பிரதமரின் விவசாயிகள்...
டிரோன் மூலம் தபால் வினியோகம்
இந்தியாவில் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் 'டிரோன்' பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022'...
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...
“இளைஞர்கள் பணிக்காக ஏங்குகின்றனர்”
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு...
பிரதமர் ஏன் சென்னை வருகிறார்?
பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு தனி விமானத்தில் இன்று மாலை 5.10 மணிக்கு வருகை புரிகிறார்.
விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பிரதமரை நேரில் வரவேற்கின்றனர்.
இதன்பின்னர், நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர்...
“பிரதமர் கூறியதை செய்யவில்லை”
மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,...
வெள்ளுடை தேவதைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இன்று மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
வெள்ளுடை தேவதைகளான செவிலியறுகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
“எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என சரியாக மதிப்பிடவே முடியவில்லை”- பிரதமர் மோடி பேச்சு
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பிரதமர் மோடி பேசியுள்ளதாவது, “கொரோனா காரணமாக உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதைத் தொடர்ந்து வந்துள்ள உக்ரைன் - ரஷ்யா போர்...
இஸ்ரேலிலும் விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம் 
https://www.youtube.com/watch?v=xAVjSKxQalw