Tag: Prime Minister
ரோஸ்கர் மேளா’ திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…
இதையடுத்து இது 'ரோஸ்கர் மேளா' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
‘எதிர்கட்சிகளே’… அதுக்கு பிரதமர்தான் பொருத்தமாக இருப்பார்.. ஓபிஎஸ்..!
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; செங்கோல் என்பது நேர்கோல் ஆகும்.
பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது….
அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் துணிச்சலான பெண் மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வேண்டும் என்று, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்…!
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று தெரிவித்தார்.
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த நவம்பர் மாதம்
கூட்டத்தில் தாக்கப்பட்ட பிரதமர்!!அதிர்ச்சி காணொலி….
சமீபத்தில் பிரதமர் மோடி மீது பிரச்சாரத்தின் பொழுது செல்போன் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இலைங்கையின் இடைக்கால பிரதமர் இவரா?
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட நிலையில், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசாவை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகளை மக்கள்...
அக்னிபத் திட்டம் – காலப்போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் – பிரதமர்
அக்னிபத் திட்டம் காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வடமாநிலங்கள் வன்முறைகள் வெடித்து, ரயில்களுக்கு...
பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா வந்த அவர், டெல்லியில்...
“பிரதமர் முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்”
பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் இந்தியா மன்னிப்பு...