Tag: electricity
இந்த மாதம் பலருக்கும் மின் கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் வந்தது ஏன்?
ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது.
கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்….!
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த்த ல் விரைவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 75 ஆயிரத்து 978...
இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்,
திருப்பூர் அருகே, கழிவறையின் மத்தியில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் அல்லது கழிவறையை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை...
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக் கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பாலக்கோடு: புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்.
பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பாலக்கோடு...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக...
மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்
https://twitter.com/ArunBee/status/1504353209418018817?s=20&t=rnXOkGd_jMktevjDyQeRHA
மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலருக்கும்மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
உடற்பயிற்சிக்காகப் சிலர் ட்ரெட்மில்லைவீட்டில் வாங்கிவைத்துள்ளனர். விலை அதிகம்,மின்சாரத் தேவை போன்றவற்றின் காரணமாகப்பலர் ட்ரெட்மில்லை வாங்கத் தயங்கிவருகின்றனர்.
அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்விதமாகமரத்தால் ஆன ட்ரெட்மில்லை உருவாக்கி சாதனைபடைத்துள்ளார்...
மாலை 6 மணிக்குமேல் வீட்டைவிட்டு வெளியே வராத கிராமத்தினர்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் ஆலாடு என்னும் கிராமம் உள்ளது.இங்குள்ள ஏரிக்கரையில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் வசித்துவரும் அவர்கள் மாலை6 மணிக்குமேல் வீட்டைவிட்டு...
தமிழம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்
கோடை காலத்தில் மின் வெட்டு என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது.ஆனால் தற்போது பல மாநிலங்களில் மின் வெட்டு மக்களை வாட்டிவதைத்து வருகிறது.
முன்னதாக, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்படலாம் என்ற தகவலுக்கு மத்திய அரசு...