Tag: DMK
ஆயுதபூஜை – நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 ஆம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு
வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3...
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உ.பி. மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கடந்த 300 நாட்களாக விவசாயிகள்...
202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு பெறும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தடன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று...
வரும் 16ல் தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா...
பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த...
மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...
“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி”
5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியின்...
“கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது”
கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட...
நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் : பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது.
இந்நிலையில், இன்று காலை அவைக்...