ஆயுதபூஜை – நெரிசலை தவிர்க்க ஏற்பாடு

    243
    Ayudha Puja
    Advertisement

    ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 ஆம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு

    வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

    திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை மற்றும் பண்ருட்டி, புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இதர வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு