Tag: DMK
மிரட்ட வருகிறது ஒமிக்ரான்
ஒமிக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருக்கிறது - முதலமைச்சர் பேச்சு
Today Headlines | 01 January 2022 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines |...
https://youtu.be/likTR50srO8
மின்னணு தகவல் பலகையை தொடங்கி வைத்தார் முதல்வர்
அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு.
வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த...
போலீசார் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா?
காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா? முதல்வர் பற்றி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக போலீஸ் தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் அதிகாரிகள்...
“2031-க்குள் குடிசை இல்லாத தமிழகம்”
2031-க்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமானத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு
அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பரவிவரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஓமிக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை.
திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு
திராவிட இயக்க வரலாற்றில் சேலம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
சேலத்தில் 263 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
“குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000”
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்றும் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
“குன்னூர் தடுப்பூசி ஆலை திறக்கப்படும்”
குன்னூரில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலை நவம்பர் முதல் செயல்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் : திமுக எம்.பி.வில்சன்
மூடப்பட்ட பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆலையில் சோதனை தடுப்பூசிகள் உற்பத்தி...