Advertisement

காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா? முதல்வர் பற்றி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக போலீஸ் தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்ன? அவர்களது வழக்கு எவ்வாறு கையாளப்படும்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.