Tag: Chief Minister
காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை...
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
143 கோடி...
சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்று சமத்துவபுரம் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் முடிவுற்ற திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வேறுபாடுகளை களைத்து ஒற்றமையாக வாழவே...
படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்
முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
விருது வழங்கிய முதலமைச்சர்
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி,...
கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஓமந்தூராரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், முதலமைச்சர் மற்றும்...
சென்னையில் நாளை மலர்கண்காட்சியை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை...
2வது நாளாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று முதல் நாளாக...
முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 12 துறைகளை...
விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...