Tag: Chief Minister
முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் புனேவில்...
“துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்”
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாக கூறியுள்ளார்.
கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து...
“மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்”
பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி...
“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர்,...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...
புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 270.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 இடங்களில் கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின்...
காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை...
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
143 கோடி...
சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்று சமத்துவபுரம் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் முடிவுற்ற திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வேறுபாடுகளை களைத்து ஒற்றமையாக வாழவே...
படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்
முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...