Tag: Chief Minister MK Stalin
எடப்பாடி போட்ட வெடி… சிக்கிய சித்தாமூர் பெரும்புள்ளி… சரக்கு பாட்டிலுக்கு 10 சதவீத % கமிஷன் மோசடி!
அப்போது நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
600/600 சூப்பர் நந்தினி! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த “கூடை!” திறந்து பார்த்தால்.. “ஸ்வீட் சர்ப்ரைஸ்”…!
முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு, சாக்லேட் கூடையை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என்று, அ.தி.மு.க பொதுச் செயலாளர்...
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) இரவு டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்டும் முயற்சியில், பல்வேறு கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்...
மாணவர்களுடன் மாணவரான முதலமைச்சர்
2025-ம் ஆண்டுக்குள் 8- வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க,,ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடி கல்வித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர்,...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...
“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும்...